சுற்றறிக்கை: 495/2019
தேதி:16.2.2019
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
மாவட்ட நிர்வாகிகள் கவனத்திற்கு
காஷ்மீரில் CRPF படைவீரர்கள் மீது தாக்குதல் நடத்திய பயங்கர வாதிகளை கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும் ஒட்டப்பட வோண்டிய போஸ்டர் வாசகம்.
தவ்ஹீத் ஜமாஅத் முகநூல் பக்கத்தில் உள்ளது.
லிங்.
https://m.facebook.com/story.php?story_fbid=2390234134328920&id=338454826173538
இப்படிக்கு
இ.முஹம்மது
மாநில பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
No comments:
Post a Comment