தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கன்னியாகுமரி மாவட்டம் சார்பாக கிளை நிர்வாகிகள் & அணி செயலாளர்களுக்கான தர்பியா 23.11.2019 அன்று இரவு 9.30 மணிக்கு தக்கலை ஸ்ரீ லட்சுமி திருமண மண்டபத்தில் வைத்து ஆரம்பமானது.
காலை 12.15 மணிக்கு சகோ CV இம்ரான் அவர்கள் "நிலைப்பாடுகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்
No comments:
Post a Comment