Sunday, March 6, 2022

ரமலான் தொடர் சொற்பொழிவு

இன்ஷா அல்லாஹ்..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமையகத்தில்



ரமலான்_தொடர்_சொற்பொழிவு_2022


1வது வாரம் : 

திக்ருகளின் பெயரால் திணிக்கப்பட்ட ராத்திபுகள்

உரை : எம். ஷம்சுல்லுஹா (மாநில மேலாண்மைக் குழுத் தலைவர்)


2வது வாரம் :

திருக்குர்ஆன் கூறும் எச்சரிக்கைகள்

உரை : எம்.எஸ். சுலைமான் (மாநிலத் தலைவர்)


3வது வாரம் :

மறுமை நாளின் அடையாளங்கள்

உரை : ஆர். அப்துல் கரீம் (மாநில பொதுச் செயலாளர்)


4வது வாரம் : 

உள்ளம் அமைதி பெற

உரை : எம்.ஐ. சுலைமான் (TNTJ பேச்சாளர்)

No comments:

Post a Comment