Wednesday, February 6, 2019

தமிழகத்தில் ஜமாத்துல் ஆகிர் மாதம் பற்றிய அறிவிப்பு




இறைவனின் திருப்பெயரால்

தமிழகத்தில் ஜமாத்துல் ஆகிர்  மாதம் பற்றிய அறிவிப்பு

பிறை தேட வேண்டிய நாளான 05.02.2019 செவ்வாய்க்கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் பிறை தென்பட்டதாக தகவல் வரவில்லை.

பிறை தென்படாவிட்டால் அம்மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நபி மொழி அடிப்படையில் ஜமாத்துல்அவ்வல் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து 06.02. 2019 புதன் கிழமை மஹரிபிலிருந்து தமிழகத்தில் ஜமாத்துல் ஆகிர் மாதத்தின் முதல் பிறை ஆரம்பமாகின்றது என்பதை தெரியப் படுத்திக் கொள்கிறோம்.
இவண்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமையகம்.

No comments:

Post a Comment