*மெகா போன் பிரச்சாரம்*
*அஸ்ஸலாமு அலைக்கும்..*
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,*
*குமரி மாவட்டம்*
*இரவிபுதூர்கடை கிளை சார்பாக*
*08-03-2019 வெள்ளி அன்று மஃகரிப் தொழுகைக்குப் பிறகு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..*
*இதில் சகோதரர் நபில் MISC அவர்கள்* *இணைவைப்பு மற்றும் வரதட்சணை ஆகிய தலைப்பில் உரையாற்றினார்..*
*இடம்: Jinnah Street இரவி புதூர் கடை*
No comments:
Post a Comment