தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கன்னியாகுமரி மாவட்டம் சார்பாக கிளை நிர்வாகிகள் & அணி செயலாளர்களுக்கான தர்பியா 23.11.2019 அன்று இரவு 9.30 மணிக்கு தக்கலை ஸ்ரீ லட்சுமி திருமண மண்டபத்தில் வைத்து ஆரம்பமானது.
இதில் இரவு 9:30 மணிக்கு துஆ மனனம் நடைபெற்றது.
பின் கடைசி இரவில் தஹஜ்ஜத் தொழுகை நடைபெற்றது .
பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர் ஆன் ஓதுதல் நடைபெற்றது.
காலை 9.45 மணிக்கு சகோ இலியாஸ் misc அவர்கள் இஹ்லாஸ் என்ற தலைப்பில் உரையாற்றினார்
இதில் இரவு 9:30 மணிக்கு துஆ மனனம் நடைபெற்றது.
பின் கடைசி இரவில் தஹஜ்ஜத் தொழுகை நடைபெற்றது .
பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர் ஆன் ஓதுதல் நடைபெற்றது.
காலை 9.45 மணிக்கு சகோ இலியாஸ் misc அவர்கள் இஹ்லாஸ் என்ற தலைப்பில் உரையாற்றினார்
No comments:
Post a Comment