Wednesday, February 20, 2019

பெண்கள் பயான் - திருவிதாங்கோடு கிளை


பெண்கள் பயான்-TNTJ_Thiruvithancode*

அஸ்ஸலாமு அலைக்கும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், குமரிமாவட்டம், திருவிதாங்கோடு கிளையில் 17-02-2019 அன்று ஸபூறா கார்டனில் வைத்து  பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் ஹுசைன் ஜவாஹிரி அவர்கள் “அமல்களை அதிக படுத்துவோம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment