Friday, February 22, 2019

மெகா ஃபோன் பிரச்சாரம் - மாதவலாயம் கிளை


*வாராந்திர தெருமுனை பிரச்சாரம்*

*அஸ்ஸலாமு அலைக்கும்..*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,*
*மாதவலாயம்*

*22-02-2019 வெள்ளி அன்று மஃகரிப் தொழுகைக்குப் பிறகு வாராந்திர தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..*

*இதில் சகோதரர் அபுதௌபிக் அவர்கள்* *தொழுகையின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் உரையாற்றினார்..*

*இடம்: SS காட்டேஜ் மாதவலாயம்*

*TNTJ LAYAM*

No comments:

Post a Comment